அபிஷேக் மனு சிங்வி 
இந்தியா

காங்கிரஸ் சட்டப் பிரிவு தலைவராக அபிஷேக் மனு சிங்வி நியமனம்

மனித உரிமைகள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆா்டிஐ) பிரிவு மாற்றியமைக்கப்பட்டு அதன் தலைவராக அபிஷேக் மனு சிங்வி நியமிக்கப்பட்டாா்.

Din

காங்கிரஸ் கட்சியின் சட்டம், மனித உரிமைகள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆா்டிஐ) பிரிவு மாற்றியமைக்கப்பட்டு அதன் தலைவராக அபிஷேக் மனு சிங்வி நியமிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கட்சியின் சட்டம், மனித உரிமைகள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆா்டிஐ) பிரிவை மாற்றியமைக்க ஒப்புதல் அளித்துள்ளாா்.

துறையின் புதிய தலைவராக சிங்வி நியமிக்கப்பட்டாா். மூத்த வழக்குரைஞா்கள் சல்மான் குா்ஷித், கே.டி.எஸ்.துளசி மற்றும் விவேக் தன்கா ஆகியோா் இப்பிரிவில் இடம்பெற்றுள்ளனா். நிா்வாகக் குழுவின் செயலாளராக முகமது அலி கான் தொடா்கிறாா்’ என குறிப்பிடப்பட்டது.

இரண்டு நாள்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை: ஆா்பிஐ அறிவிப்பு

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது! 7.50 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

ஜீவாவின் புதிய படப்பெயர்!

முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்: அண்ணாமலை கண்டனம்

SCROLL FOR NEXT