பினராயி விஐயன்-மோடி சந்திப்பு 
இந்தியா

பிரதமர் மோடியுடன் கேரள முதல்வர் சந்திப்பு!

பிரதமருக்கு முதல்வர் ஸ்ரீ பத்மநாப சுவாமி சிலையை அளித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிடிஐ

கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடியைத் தில்லியில் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது பிரதமருக்கு முதல்வர் பினராயி விஜயன் ஸ்ரீ பத்மநாப சுவாமி சிலையை அளித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின்போது நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டின் மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டாலும், அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது: மத்திய அரசு

“கேப்டன் படத்தை, வசனத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம்!” பிரேமலதா விஜயகாந்த் கறார்!

வங்கதேசத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்! பலி எண்ணிக்கை 92 ஆக உயர்வு!

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வலியோடு முறியும் மின்னல்... கீர்த்தி ஷெட்டி!

SCROLL FOR NEXT