இந்தியா

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை: சக்திகாந்த தாஸ் அதிரடி அறிவிப்பு

DIN

வங்கிகள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், பணப்பரிமாற்றத்தை உறுதி செய்ய கூடுதல் காரணிகளை சேர்க்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், இன்று வெளியிட்ட அறிவிப்பில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை அங்கீகரிப்பதற்கான கொள்கை அடிப்படையிலான கட்டமைப்பிற்கான வழிகாட்டுதல்களை மத்திய வங்கி வெளியிடும் என்று வியாழக்கிழமை அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

ஆதீன விவகாரம்: பாஜக நிா்வாகிகள் இருவரின் ஜாமீன் மறுப்பு

தீவினைகளைத் தீா்க்கும் மாரியம்மன்

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்: மாவட்ட ஆட்சியா்

சாம் பிட்ரோடாவின் சா்ச்சை கருத்து: காங்கிரஸ் தலைமையகம் அருகே பாஜக போராட்டம்

SCROLL FOR NEXT