இந்தியா

பள்ளி நிகழ்ச்சியில் 35 மாணவர்கள் திடீர் மயக்கம்!

DIN

அஸ்ஸாமில் ராமகிருஷ்ணா வித்யாபத் பள்ளியில் நடந்த குனோட்சாவ் நிகழ்ச்சியில் 35 மாணவர்கள் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மயங்கி விழுந்த மாணவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாணவர்கள் மயங்கியதற்கு, அவர்கள் யாரும் காலை உணவு எடுத்துக்கொள்ளாதாதது காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பேசிய மாவட்ட ஆணையர் மிருதுல் யாதவ், 'மாணவர்கள் திடீரென மயங்கி விழுகவும் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

மருத்துவக்குழுவை ஏற்கனவே அனுப்பியுள்ளோம். சாப்பிடாததினால் ஏற்பட்ட மயக்கம் இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குனோட்சாவ் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது' எனக்கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தோனியின் கடைசிப் போட்டியா? சற்றுநேரத்தில் டிக்கெட் விற்பனை

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சேவை குறைப்பு

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

SCROLL FOR NEXT