இந்தியா

நாசிக்கில் காலாராம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் உள்ள ஸ்ரீ காலாராம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டார். 

DIN

மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் உள்ள ஸ்ரீ காலாராம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டார். 

நாசிக்கின் பஞ்சவாடி பகுதியில் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ளது. ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களில் பஞ்சவடி சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது, ராமாயணத்தின் பல முக்கிய நிகழ்வுகள் இங்கு நடந்தன.

பிரதமர் மோடி பூஜை விழாக்களில் கலந்து கொண்டார், மேலும் ராமாயணத்தின் காவிய கதை பாராயணத்திலும் கலந்து கொண்டார். 

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு நாசிக்கில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

SCROLL FOR NEXT