இந்தியா

மகரவிளக்கு சீசனில் அதிகரித்த சபரிமலை வருவாய்!

DIN

தற்போது முடிவடைந்த சபரிமலை மகரவிளக்கு பூஜை சீசனில் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 2023-2024 ஆம் ஆண்டுக்கான மகரவிளக்கு சீசனில் சபரிமலைக்கு வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மகரவிளக்கு சீசனில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கான வருவாய் ரூ.357.47 கோடியாக பதிவானது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டுக்கான வருவாய் ரூ.10 கோடி அதிகரித்துள்ளது. பக்தர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரிலிருந்து வெளியேறப்போவது யார்?

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்!

தேனிக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

எனது வெற்றியின் ரகசியம் இதுதான்; மனம் திறந்த அபிஷேக் சர்மா!

செப்.17ல் இலங்கை அதிபர் தேர்தல் தொடக்கம்!

SCROLL FOR NEXT