இந்தியா

குடியரசு தினம்: தில்லியில் காலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் இயங்கும்!

DIN

குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் தில்லியில் மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணி முதல் சேவையைத் தொடங்க உள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மெட்ரோ சேவை காலை 6 மணி வரை 30 நிமிட இடைவெளியில் சேவைகள் கிடைக்கும், அதன்பிறகு நாள் முழுவதும் வழக்கமான கால அட்டவணை பின்பற்றப்படும் எனத் தெரிவித்தனர். 

குடியரசு தின விழாவில் பங்கேற்க வருபவர்களுக்கு வசதியாக மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணி முதல் தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT