தில்லியில் காலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் இயங்கும்! 
இந்தியா

குடியரசு தினம்: தில்லியில் காலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் இயங்கும்!

குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் தில்லியில் மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணி முதல் சேவையைத் தொடங்க உள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

DIN

குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் தில்லியில் மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணி முதல் சேவையைத் தொடங்க உள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மெட்ரோ சேவை காலை 6 மணி வரை 30 நிமிட இடைவெளியில் சேவைகள் கிடைக்கும், அதன்பிறகு நாள் முழுவதும் வழக்கமான கால அட்டவணை பின்பற்றப்படும் எனத் தெரிவித்தனர். 

குடியரசு தின விழாவில் பங்கேற்க வருபவர்களுக்கு வசதியாக மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணி முதல் தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரை எய்ம்ஸ் நிறுவனத்தில் ஆய்வக உதவியாளர் வேலை!

நவராத்திரி கொண்டாட்டம்... ரேவதி சர்மா!

ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்! காரில் இழுத்துச் செல்லப்படும் CCTV காட்சி! | CBE

ரயில்வேயில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

மகளிரணியின் எம்.எஸ். தோனி..! தோல்வியிலும் வரலாறு படைத்த ரிச்சா கோஷ்!

SCROLL FOR NEXT