தில்லியில் காலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் இயங்கும்! 
இந்தியா

குடியரசு தினம்: தில்லியில் காலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் இயங்கும்!

குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் தில்லியில் மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணி முதல் சேவையைத் தொடங்க உள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

DIN

குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் தில்லியில் மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணி முதல் சேவையைத் தொடங்க உள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மெட்ரோ சேவை காலை 6 மணி வரை 30 நிமிட இடைவெளியில் சேவைகள் கிடைக்கும், அதன்பிறகு நாள் முழுவதும் வழக்கமான கால அட்டவணை பின்பற்றப்படும் எனத் தெரிவித்தனர். 

குடியரசு தின விழாவில் பங்கேற்க வருபவர்களுக்கு வசதியாக மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணி முதல் தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் தர்மேந்திரா உடல் தகனம்

பெயர் குழப்பத்தால் அஞ்சலி விடியோவில் தவறான புகைப்படம்: மன்னிப்பு கேட்ட ரியல் மாட்ரிட்!

140 பட்டங்கள் வாங்கிய பிரபலம்! யார் இவர்?

பதிப்புலகின் முன்னோடி...

அசத்திய அனுபமா

SCROLL FOR NEXT