பாரமுல்லாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவு 
இந்தியா

பாரமுல்லாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவு

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.26 மணியளவில் லேசான நிலக்கம் ஏற்பட்டது.

DIN

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.26 மணியளவில் லேசான நிலக்கம் ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.26 மணியளவில் லேசான நிலக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

பாரமுல்லாவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.26 மணியளவில் நிலக்கம் ஏற்பட்டது. இது பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள், உயிர்ச்சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

இளமை வானிலே... பார்த்திபா!

SCROLL FOR NEXT