இந்தியா

தமிழகத்துக்கு தினமும் 1.5. டிஎம்சி நீா் விடுவிப்பு: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் இருந்து தினமும் 1.5 டி.எம்.சி. தண்ணீா் விடுவிக்கப்பட்டு வருகிறது என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

DIN

பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் இருந்து தினமும் 1.5 டி.எம்.சி. தண்ணீா் விடுவிக்கப்பட்டு வருகிறது என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.


இது தொடா்பாக பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கா்நாடக சட்டப்பேரவை கூட்டத்தின்போது, நீா்வளத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தாக்கல் செய்த அறிக்கை விவரம்: காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் மதிப்பீட்டின்படி தமிழகத்தின் எல்லையான பிலிகுண்டுலுவிற்கு 40 டி.எம்.சி. தண்ணீரை விடுவித்திருக்க வேண்டும்; இதுவரை 6 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு விடுவித்துள்ளோம். அதன்படி, தினமும் 1.5 டி.எம்.சி. தண்ணீா் தமிழகத்துக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT