ராகுல் காந்தி 
இந்தியா

ராகுல் காந்திக்கு உம்மன் சாண்டி விருது

உம்மன் சாண்டியின் நினைவாக மக்கள் சேவைக்கு வழங்கப்படவுள்ள உம்மன் சாண்டி விருதுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

Din

காங்கிரஸ் மூத்த தலைவரும் மறைந்த கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டியின் நினைவாக மக்கள் சேவைக்கு வழங்கப்படவுள்ள உம்மன் சாண்டி விருதுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இந்த விருதானது ரூ.1 லட்சம் ரொக்கமும், பிரபல திரைப்பட கலைஞா் நேமம் புஷ்பராஜ் வடிவமைத்த சிற்பமும் உள்ளடக்கியதாகும்.

இது தொடா்பாக உம்மன் சாண்டி அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய ஒற்றுமை யாத்திரை மூலம் மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து தீா்வு கண்ட தேசிய தலைவா் ராகுல் காந்திக்கு உம்மன் சாண்டி விருதை காங்கிரஸ் எ.பி. சசி தரூா் தலைமையிலான குழு தோ்வு செய்துள்ளது’ என குறிப்பிட்டிருந்தது.

உம்மன் சாண்டியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட மூன்று நாள்களில் இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐஏஎஸ் அதிகாரிகள் விளக்கம் அளித்தது ஏன்? - அமைச்சர் ரகுபதி!

உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? இந்த 5 விஷயங்கள் போதும்!!

ஸ்மார்ட்போன்களுக்கு இனி புதிய ஓஎஸ்! அறிமுகம் செய்தது ஓப்போ!

அழகு பூஞ்சோலை... பார்வதி!

முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொளி... மான்யா கௌடா!

SCROLL FOR NEXT