முகப்பு
இந்தியா

அக்னிபத் திட்டம் இந்திய ஆயுதப்படைகளுக்கு முன்னோக்கிச் செல்லும் வழி: சாவந்த்

அக்னிபத் திட்டம் நமது ஆயுதப் படைகளுக்கு முன்னோக்கிச் செல்லும் ஒரு வழியாகும்.

Updated On : 27 ஜூலை 2024, 12:15 pm IST
பிரமோத் சாவந்த்
பகிர்:

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தைப் பாராட்டியுள்ளார் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த். இது இந்திய ஆயுதப் படைகளுக்கு முன்னோக்கிச் செல்லும் வழி என்றும், நாட்டிற்காக அர்ப்பணிப்புள்ள இளைஞர்களை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று சேவைகளின் வயதைக் குறைக்கும் நோக்கத்துடன், குறுகிய கால பணியாளர்களைச் சேர்ப்பதற்காக 2022ஆம் ஆண்டில் மத்திய அரசால்அன்கிபத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இதையடுத்து தனது எக்ஸ் பதிவில் முதல்வர் சாவந்த் வெளியிட்ட தகவலில்,

Advertisement

Advertisement

அக்னிபத் திட்டம் நமது ஆயுதப் படைகளுக்கு முன்னோக்கிச் செல்லும் ஒரு வழியாகும். மேலும் பாரதத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்காக அர்ப்பணிப்புள்ள இளைஞர்களை உருவாக்கும்.

அக்னிபத் திட்டம் ராணுவம் மேற்கொண்ட தேவையான சீர்திருத்தங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை கூறினார்.

மேலும் ஆயுதப்படைகளில் சராசரி வயதினரை இளமையாக வைத்திருக்கும் நோக்கில் ஆள்சேர்ப்பு செயல்முறையில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments