-
-
இந்தியா

கட்சியின் மாநில பேரவைக் குழு தலைவர் பதவிக்கு நிதீஷ் மனு தாக்கல்

DIN

கட்சியின் மாநில பேரவைக் குழு தலைவர் பதவிக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து நான்காவது முறையாக நிதீஷ் குமார் போட்டியிடுகிறார். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவர்கள் சாம்ராட் சௌத்ரி மற்றும் பாஜகவைச் சேர்ந்த விஜய்குமார் சின்ஹா மற்றும் ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோர் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நிதீஷ் குமாருடன் அமைச்சரவை அமைச்சர்களான சந்தோஷ் சுமன் மற்றும் காலித் அன்வர் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மாநில சட்டப்பேரவையின் 11 இடங்களுக்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

SCROLL FOR NEXT