இந்தியா

இணையத்தில் வெளியானது தேர்தல் பத்திர விவரங்கள்!

எஸ்பிஐ வழங்கிய தேர்தல் நிதி பத்திர விவரங்கள் ஆன்லைனில்!

DIN

தேர்தல் நிதி பத்திரங்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் பாரத ஸ்டேட் வங்கி அளித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இந்த விவரங்களை வெளியிடுவதற்கான அவகாசம் உச்ச நீதிமன்றத்தால் மார்ச் 15-ம் தேதி வரை அளிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமையே விவரங்களை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 14,2019 முதல் பிப்ரவரி 15,2024 வரை வாங்கிய மற்றும் பணமாக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி விவரங்களை அளித்திருந்தது.

தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் விவரங்களும் அதனை பணமாக்கிய கட்சிகளின் விவரங்களும் தேதி வாரியாக வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட விவரங்கள்- 1.pdf
Preview
தேர்தல் ஆணையம் வெளியிட்ட விவரங்கள் -2.pdf
Preview

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலாசாரம், புவியியல், மத எல்லைகளைக் கடந்தது தியானம்: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

அண்டை நாடுகளில் இருந்து ஆயுதங்கள் கொள்முதல்: பிஎஃப்ஐ மீது என்ஐஏ குற்றச்சாட்டு

ஊரக வேலைத் திட்ட ஊதியம் முழுவதையும் மத்திய அரசே ஏற்க வேண்டும்: ப.சிதம்பரம்

தேச விரோத செயல்களில் ஈடுபடுகிறது காங்கிரஸ்: பிரதமா் மோடி தாக்கு!

தகுதியான வாக்காளா்கள் நீக்கப்பட்டதை சரிபாா்க்க வேண்டும்: மாவட்டச் செயலா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT