முகப்பு
இந்தியா

கடித்த அடையாளம்: சஞ்சய் ராயின் பல் தடத்தை ஆராயும் சிபிஐ

பெண் மருத்துவர் உடலில் இருந்த கடித்த அடையாளம் காரணமாக, சஞ்சய் ராயின் பல் தடத்தை ஆராய்கிறது சிபிஐ

Updated On : 13 செப்டம்பர், 2024 at 12:01 PM
சஞ்சய் ராய்
பகிர்:

கொல்கத்தா: கொல்கத்தாவில், பெண் மருத்துவர் வன்கொடுமை - கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், குற்றம்சாட்டப்பட்ட சஞ்சாய் ராயின் பல் தடத்தைப் பெற்று ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், இந்த பல் தடம் முக்கிய சாட்சியாக அமையும் என்று சிபிஐ அதிகாரிகள் கருதுகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →