படம் | ஏஎன்ஐ
இந்தியா

டைனோசார் கால புதைபடிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு! இங்கிலாந்துக்குப் பின் இந்தியாவில்...

இங்கிலாந்துக்குப் பின் இந்தியாவில்தான், இத்தகைய பழங்கால புதைபடிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இணையதளச் செய்திப் பிரிவு

டைனோசார் கால புதைபடிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சிறப்பம்சம் என்னவென்றால், இங்கிலாந்துக்குப் பின் இந்தியாவில்தான், இத்தகைய பழங்கால புதைபடிமம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ராஜஸ்தானின் ஜய்சல்மேரில் மண்ணுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் புதைபடிமம், சுமார் 201 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த டைனோசார் காலத்தைச் சார்ந்ததாக ஆராய்ச்சியாளர்களால் குறிப்பிடப்படுகிறது. அந்தப் புதைபடிமம், ஒரு முதலையின் வடிவமைப்பை ஒத்துப்போகிறதெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Jaisalmer, Rajasthan: A 201-million-year-old phytosaur fossil resembling a crocodile was discovered in Jaisalmer.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரிடியம் மோசடி: மேலும் 27 போ் கைது: சிபிசிஐடி நடவடிக்கை

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்: இதுவரை 6.97 லட்சம் போ் பயன்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த அரசுப் பேருந்து ஓட்டுநா் கைது

கனமழை பாதிப்பு: டெல்டா மாவட்டங்களில் இருந்து நெல்லைக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் வருகை

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவா் கைது

SCROLL FOR NEXT