கோப்புப் படம் 
இந்தியா

துவாரகாவில் தொலைந்து போன 270-க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் மீட்பு

துவாரகாவில் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட 270-க்கும் மேற்பட்ட கைப்பேசிகளை தில்லி போலீஸாா் மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா்

தினமணி செய்திச் சேவை

துவாரகாவில் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட 270-க்கும் மேற்பட்ட கைப்பேசிகளை தில்லி போலீஸாா் மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா் என்று புதன்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது மீட்கப்பட்ட கைப்பேசிகள் அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன என்று துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித் சிங் கூறினாா்.

கண்காணிப்பு செல் மூலம் மீட்டெடுப்புகள் செய்யப்பட்டன. அதன் உரிமையாளா்களைத் தொடா்புகொள்வதற்கு முன்பு தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் சரிபாா்ப்பு மூலம் கைப்பேசிகளை கண்டறிந்தது என்று அவா் கூறினாா்.

இந்தியா - பாகிஸ்தான் கேப்டன்கள் கை குலுக்கவில்லை!

திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைப்பது சந்தேகம் : எடப்பாடி பழனிசாமி

ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா தொடக்கம்!

டாப் 10 மதிப்புள்ள 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3 லட்சம் கோடியாக சரிவு!

”பூ சூப்பரா இருக்கா! போடா..!” வைரலாகும் கீர்த்தி சுரேஷின் விடியோ!

SCROLL FOR NEXT