ஆபரேஷன் சிந்தூர் 
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் 2.0? எல்லையில் பாக். ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள்!

பாகிஸ்தானின் எல்லைக் கோட்டுப் பகுதியில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை பாக். ராணுவம் அதிகரித்துள்ளதாக உளவுத் துறை தகவல்

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானின் எல்லைக் கோட்டுப் பகுதியில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை அந்நாட்டு ராணுவம் அதிகரித்துள்ளதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் எல்லைக் கோட்டுப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மே மாதத்தில் நடத்தியது. இந்தப் போரை நிறுத்திக் கொள்ளலாம் என்று பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோளையடுத்து, இந்தியா தாக்குதலை நிறுத்தியது.

இந்த நிலையில், மீண்டும் ஆபரேஷன் சிந்தூரின் இரண்டாம் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளும் என்ற அச்சத்தால் பாகிஸ்தான் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை நிறுவப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Panicked Pakistan rushes anti-drone systems to LoC

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது! - தேவாயலங்கள் மீதான தாக்குதல்களுக்கு முன்னாள் பிரதமர் கண்டனம்!

ஹரியாணாவில் 10 பாம்புகளைக் கொன்று மரத்தில் தொங்கவிட்ட நபரால் பரபரப்பு

உ.பி.யில் முன்னாள் விமானப் படை வீரர் சுட்டுக்கொலை!

2013 டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டும்: அண்ணாமலை

2026 தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக இருக்கும் - ஜி.வி. பிரகாஷ்

SCROLL FOR NEXT