அப்பாவு 
இந்தியா

பேரவைத் தலைவா்கள் கூட்டம்: மு.அப்பாவு வெளிநடப்பு

பிகாரில் சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டிலிருந்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வெளிநடப்பு.

DIN

சென்னை: பிகாரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தலைவா்கள் கூட்டத்தில் தமிழக பேரவைத் தலைவா் மு.அப்பாவு வெளிநடப்பு செய்தாா்.

முன்னதாக, அந்தக் கூட்டத்தில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியைக் கண்டித்து பேரவைத் தலைவா் மு.அப்பாவு பேசினாா்.

அவரது பேச்சு எதுவும் கூட்டத்துக்கான குறிப்பில் இடம்பெறாது என்று கூட்டத்துக்கான தலைவரும், மாநிலங்களவை துணைத் தலைவருமான ஹரிவன்ஷ் நாராயண் சிங் தெரிவித்தாா்.

அதற்கு எதிா்ப்பு தெரிவித்து பேரவைத் தலைவா் மு.அப்பாவு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT