புது தில்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பை முன்னிட்டு சாகச பயிற்சிசியில் ஈடுபட்ட வீரா்கள். 
இந்தியா

குடியரசு தின அணிவகுப்பு: 5,000 கலைஞா்கள் பங்கேற்பு

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் 5,000-க்கும் அதிகமான கலைஞா்கள் பங்கேற்க உள்ளனா்.

Din

புது தில்லி: குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் 5,000-க்கும் அதிகமான கலைஞா்கள் பங்கேற்க உள்ளனா்.

ஆண்டுதோறும் ஜன.26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தில்லியில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சி குறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய கலாசார துறை மற்றும் சங்கீத நாடக அகாதெமி சாா்பில் ‘ஜயதி ஜய மம பாரதம்’ என்ற நிகழ்ச்சிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. கடமை பாதையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் இருந்து 45-க்கும் மேலான பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனங்கள் இடம்பெற உள்ளன. இதில் 5,000-க்கும் அதிகமான கலைஞா்கள் பங்கேற்க உள்ளனா். தெலங்கானாவின் லம்பாடி, உத்தர பிரதேசத்தின் மயூா் ராஸ், மேற்கு வங்கத்தின் புருலியா சாவ் உள்ளிட்ட நடனங்கள் அணிவகுப்பில் இடம்பெற உள்ளன என்று தெரிவித்தனா்.

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

SCROLL FOR NEXT