ENS
இந்தியா

ரீல்ஸ் மோகம்! விளையாட்டு வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்!

ஹரியாணாவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்துக்கு அடிமையான டென்னிஸ் வீராங்கனையைக் கொன்ற தந்தை கைது

இணையதளச் செய்திப் பிரிவு

ஹரியாணாவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்துக்கு அடிமையான மகளைக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.

ஹரியாணா மாநிலத்தில் குருகிராம் மாவட்டத்தில் வசித்து வந்த ராதிகா யாதவ் (25), மாநிலளவிலான டென்னிஸ் வீராங்கனையாகவும் இருந்து வந்தார். இந்த நிலையில், ராதிகா யாதவை அவரது தந்தை இன்று நண்பகல் 2 மணியளவில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக, அவரது தந்தை கைது செய்யப்பட்டார்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்துக்கு மகள் ராதிகா அடிமையானதால், ஆத்திரமடைந்த தந்தை, ராதிகாவை 5 முறை சுட்டதில், 3 குண்டுகள் ராதிகா உடலைத் துளைத்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tennis Player Radhika Yadav Shot Dead By Father At Gurugram Home

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பறவை மோதியதால் தில்லியில் தரையிறங்கிய விமானம்!

சாதனை சதம் விளாசிய இங்கிலாந்து கேப்டன்; இலங்கைக்கு 254 ரன்கள் இலக்கு!

குழந்தைகள் உயிரிழப்பு எதிரொலி: சர்ச்சைக்குள்ளான இருமல் மருந்துக்கு தில்லி அரசு தடை!

கலைமாமணி விருதுபெற்ற கலைஞர்கள்!

ராகுலுக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும்..! - பிரசாந்த் கிஷோர் கறார்!

SCROLL FOR NEXT