குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் கோப்புப் படம்
இந்தியா

குடியரசுத் துணைத்தலைவருக்கு நெஞ்சு வலி! எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

மருத்துவர்கள் குழு கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் அனுமதி

DIN

குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு (73), நள்ளிரவு 2 மணியளவில் ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலியால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது, எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் இந்தியா் சுட்டுக்கொலை!

புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமை: திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

ராஜபாளையத்தில் பலத்த மழை

கஞ்சா விற்றதாக மூதாட்டி கைது

ராஜபாளையத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT