பிரதமா் மோடி. 
இந்தியா

வசந்த நவராத்திரி: பிரதமா் வாழ்த்து

பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா்.

Din

வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாட்டு மக்களுக்கு வசந்த நவராத்திரி வாழ்த்துகள். இந்தப் புனித பண்டிகை அனைவரின் வாழ்க்கையையும் தைரியம் மற்றும் வலிமையால் நிரப்பட்டும்’ என்று குறிப்பிட்டாா்.

இதேபோன்று, புத்தாண்டைக் குறிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் உகாதி, சேதி சந்த், சஜிபு செய்ரௌபா, நவ்ரே மற்றும் குடி பட்வா ஆகிய பண்டிகைகளையொட்டி பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

துணிச்சல் ஏற்படும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தீபாவளி! தில்லி தீயணைப்புப் படைக்கு ஒரே நாளில் 170 அவசர அழைப்புகள்!

கேரளம் செல்கிறார் குடியரசுத் தலைவர்!

பாகிஸ்தான் ஒருநாள் தொடரின் கேப்டன் நீக்கம்! ஷாஹீன் அஃப்ரிடி நியமனம்!

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை கர்நாடக அரசு தடை செய்யவில்லை: முதல்வர் சித்தராமையா!

SCROLL FOR NEXT