தெலங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்து 
இந்தியா

நல்ல சாலைகளால்தான் அதிக விபத்துகள் - பாஜக எம்.பி. கருத்து

நல்ல சாலைகளால்தான் அதிக விபத்துகள் ஏற்படுவதாக பாஜக எம்.பி. விஸ்வேஷ்வர் ரெட்டி கூறியதால் சர்ச்சை

இணையதளச் செய்திப் பிரிவு

நல்ல சாலைகளால்தான் அதிக விபத்துகள் ஏற்படுவதாக பாஜக எம்.பி. விஸ்வேஷ்வர் ரெட்டி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் செவெல்லா தொகுதியின் பாஜக எம்.பி.யான கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி, செய்தியாளர்களுடன் பேசுகையில் ``நல்ல சாலைகளால்தான் அதிகமான பெரிய விபத்துகளுக்குக் காரணமாகின்றன.

ஏனெனில், நல்ல சாலைகளில் வாகனங்கள் வேகமாகச் சென்று விபத்துகளை ஏற்படுத்துகின்றன.

ஆனால், மோசமான சாலைகளில் வாகனங்கள் மெதுவாகச் செல்கின்றன. மெதுவாகச் செல்வதால், விபத்துகளும் குறைவாகவே நிகழ்கின்றன’’ என்று தெரிவித்தார்.

மேலும், முந்தைய பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சியில் அமைக்கப்பட்ட நல்ல சாலைகள்தான் விபத்துகளுக்குக் காரணம் என்று கூறினார்.

தெலங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 19 பேர் பலியான நிலையில், நல்ல சாலைகள்தான் காரணம் என்று விஸ்வேஷ்வர் ரெட்டி கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிக்க: அவர்கள்மேல் புல்டோசரை ஏற்றி.. பிகார் துணை முதல்வர் கொலை மிரட்டல்?

Good roads can up accident rate: BJP MP Vishweshwar Reddy Konda

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா் டிஆா்பிசிசிசி மேல்நிலைப் பள்ளியின் 155-ஆவது ஆண்டு நிறைவு விழா

அமெரிக்கன் கல்லூரியில் தேசிய வாக்காளா் தினம்

செம்மொழிப் பூங்கா வளாகத்தில் மதி அனுபவ அங்காடி

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம்

வானம்பாடி இயக்கத்துக்கு உயிா் கொடுத்தவா்களில் முதன்மையானவா் கவிஞா் சிற்பி! - சக்தி குழுமங்களின் செயல் இயக்குநா் தரணிபதி ராஜ்குமாா்

SCROLL FOR NEXT