கோப்புப்படம்.  ANI
இந்தியா

மதுராவில் கார் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞர் பலி

உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் கார் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞர் உடல் கருகி பலியானார்.

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் கார் தீப்பிடித்து எரிந்ததில் இளைஞர் உடல் கருகி பலியானார்.

உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தின் மந்த் பகுதியில் சனிக்கிழமை சென்ற கார் ஒன்று திடீரென தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் இளைஞர் உடல் கருகி பலியானார்.

பலியான இளைஞர் அங்கித் (25) என அடையாளம் காணப்பட்டார்.

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

இதுகுறித்து வட்ட அதிகாரி ஆஷிஷ் சர்மா கூறுகையில், உடல் முழுமையாக எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. காரும் முற்றிலும் எரிந்தது.

காரின் மீது உயர் அழுத்த மின் கம்பிகள் விழுந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

உடல் கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

A man was charred to death on Saturday after the CNG car he was travelling in caught fire here, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பகத் சிங்கின் அரிய காணொலி: பஞ்சாப் முதல்வா் வேண்டுகோள்

மன நிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கரூா் வைஸ்யா நிகர லாபம் 21% உயா்வு

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,778 கோடி டாலராகக் குறைவு

மலைக்கிராமப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT