கோப்புப் படம் 
இந்தியா

குருநானக் ஜெயந்தி! 2,100 சீக்கியர்கள் பாகிஸ்தான் செல்ல அனுமதி!

குருநானக் ஜெயந்திக்காக 2,100 இந்திய சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் விசா வழங்கியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

குருநானக் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக 2,100 சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் உயர் ஆணையம் விசா வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில், வருகிற நவம்பர் 4 ஆம் தேதிமுதல் 13 வரையில் குருநானக் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ள இந்தியாவைச் சேர்ந்த 2,100 சீக்கியர்களுக்கு தில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் விசா வழங்கியுள்ளது.

முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான உறவுநிலை இருந்தபோதிலும், பாகிஸ்தானுக்கு இந்திய சீக்கியர்கள் செல்ல அனுமதியளித்த பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தில்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா நன்றி தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: 7 புதிய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன! இந்தியா - பாக். போர் குறித்து டிரம்ப்!

Pakistan High Commission issues 2100 visas ahead of Guru Nanak Jayanti

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT