கோப்புப்படம்.  
இந்தியா

ஒடிசா: இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளிகள் 7 பேர் கைது

ஒடிசாவில் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஒடிசாவில் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு பிபின் ஜெனா பகை காரணமாக கொலை செய்யப்பட்டார். கடலோர மாவட்டத்தில் உள்ள ராஜ்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மத்தியபடா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.

கொலைக்குப் பிறகு குற்றவாளிகள் கிராமத்தை விட்டு ஓடிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

மணிப்பூரில் துணை ராணுவப் படை வாகனம் மீது துப்பாக்கிச்சூடு: வீரர் பலி

இந்த நிலையில் ரகசிய தகவலின் பேரில், ஏழு குற்றவாளிகளும் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு மறைவிடத்திலிருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளூர் நீதிமன்றம் அவர்களின் ஜாமீன் மனுவை நிராகரித்ததையடுத்து அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டதாக போலீஸ் அதிகாரி வெள்ளிக்கிழமை தெரித்தார்.

Seven people, who were on the run after allegedly murdering a man in Odisha's Kendrapara district in January 2023, have been arrested, police said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகளின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்: சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன்

அணுசக்தி நிலையங்களைத் தாக்கத் தடை: தீா்மானத்தை திரும்பப் பெற்றது ஈரான்

முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் புகுந்து இருவரைத் தாக்கிய காட்டுப் பன்றிகள்

அரசுப் பள்ளிகளில் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவா்கள்: விவரம் சேகரிக்க கல்வித் துறை உத்தரவு

மதுரை-திருவெற்றியூருக்கு பேருந்து இயக்க வியாபாரிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT