முகப்பு
இந்தியா

வரிசையில் நின்று வாக்களித்த மோகன் லால், சுரேஷ் கோபி!

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி குருவாயூர் தெற்கு தொகுதியில் தனது வாக்கை செலுத்தினார்.

Updated On : 9 ஏப்ரல், 2026 at 2:38 AM
வாக்கு செலுத்தும் மோகன் லால், சுரேஷ் கோபி - ஏஎன்ஐ
பகிர்:

கேரளத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் மோகன் லால் காலையிலேயே வரிசையில் இன்று வாக்கு செலுத்தி தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.

திருவனந்தபுரம், மூடவன்முகலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, நேமம் தொகுதியின் அமைச்சரும் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளருமான வி. சிவன்குட்டி, வாக்கு செலுத்தினார். அதே வாக்குச்சாவடியில் நடிகர் மோகன் லால் வாக்கு செலுத்தினார்.

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி குருவாயூர் தெற்கு தொகுதியில் தனது வாக்கை செலுத்தினார்.

Advertisement

summary

Kerala election 2026 Mohanlal and Suresh Gopi Fulfill Their Democratic Duty

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments