தற்போதைய செய்திகள்

திருப்பூர் வெள்ளத்தில் 10 பேர் காணவில்லை

திருப்பூர், நவ.7: திருப்பூர் நொய்யலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பேர் காணவில்லை என போலீஸார் தெரிவித்தனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். கணவன்

தமிழ்ச்செல்வன்

திருப்பூர், நவ.7: திருப்பூர் நொய்யலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பேர் காணவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். கணவன் - மனைவி, மூன்று குழந்தைகள் என அவர்கள் 5 பேரும் வெள்ள நீரில் இருந்து தப்பிக்க வீட்டின் மேல்பகுதி ஓடுகளின் மீது காலை 3 மணி அளவில் ஏறி நின்றுள்ளனர். ஓட்டுப் பகுதியோடு அவர்கள் 5 பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

திருப்பூர் சுகுமார் நகர் பகுதியில் ஒரு பெண் உடல் மீட்கப் பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT