முகப்பு
தற்போதைய செய்திகள்

வேதாரண்யம் அருகே திடீர் சூறைக்காற்று: போக்குவரத்து பாதிப்பு

நாகப்பட்டினம், நவ.24: நாகப்பட்டினம் அருகே சூறைக் காற்று திடீரென அடித்தது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள் சாலையில் சாய்ந்தன. இதனால் வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி சாலைப் போக்குவரத்த

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:13 PM
பகிர்:

நாகப்பட்டினம், நவ.24: நாகப்பட்டினம் அருகே சூறைக் காற்று திடீரென அடித்தது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள் சாலையில் சாய்ந்தன. இதனால் வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி சாலைப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு நிலைமை சிறிது சிறிதாக முன்னேற்றம் கண்டது. இந்த சூறைக்காற்று 2 நிமிடங்கள் கடுமையாக இருந்தது என்று தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →