தற்போதைய செய்திகள்

தாராபுரம் அருகே மீண்டும் நில அதிர்வு

திருப்பூர், நவ.27: திருப்பூர் அருகே தாராபுரம் பகுதியில் இன்று இரவு 8.30 மணி அளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். அந்தப் பகுதியில் கன மழை

தமிழ்ச்செல்வன்

திருப்பூர், நவ.27: திருப்பூர் அருகே தாராபுரம் பகுதியில் இன்று இரவு 8.30 மணி அளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். அந்தப் பகுதியில் கன மழை இல்லை எனினும் லேசான தூறல் இருந்துவருகிறது. நில அதிர்வின் காரணமாக மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT