முகப்பு
தற்போதைய செய்திகள்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் வாக்களிக்கவில்லை

தருமபுரி, அக்.19: தருமபுரி மாவட்ட ஆட்சியர் லில்லி இந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவில்லை. சென்னை வில்லிவாக்கத்தில் அவருக்கு வாக்கு உள்ளதாகவும், அவர் தன் வாக்கினை தருமபுரியில் உள்ள வாக்காளர் பட்டி

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:51 PM
பகிர்:

தருமபுரி, அக்.19: தருமபுரி மாவட்ட ஆட்சியர் லில்லி இந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவில்லை.

சென்னை வில்லிவாக்கத்தில் அவருக்கு வாக்கு உள்ளதாகவும், அவர் தன் வாக்கினை தருமபுரியில் உள்ள வாக்காளர் பட்டியலில் சேர்க்கவில்லை என்றும், தபால் ஓட்டும் போட இயலவில்லை என்றும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.