கரூர் அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு புரளி
கரூர், செப்.17: கரூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த கடிதத்தை அடுத்து போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். பின்னர் இது வெறும் புரளிதான் என்றனர் போலீஸார். கடந்த 3 மாதத்தில் இ
கரூர், செப்.17: கரூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த கடிதத்தை அடுத்து போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். பின்னர் இது வெறும் புரளிதான் என்றனர் போலீஸார்.
கடந்த 3 மாதத்தில் இது இரண்டாவது வெடிகுண்டு புரளி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர் தொலைபேசியில் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.