சாத்தூர் அருகே கேஸ் சிலிண்டர் வழங்கப்படாததைக் கண்டித்து சாலைமறியல்
சாத்தூர், ஏப்.19: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓ.மேட்டுப் பட்டியில், கேச் சிலிண்டர்கள் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓமேட்டுப்பட்டியில் கேஸ் சிலிண்டர் வழ
Updated On : 2 ஜனவரி, 2024 at 10:27 PM
சாத்தூர், ஏப்.19: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓ.மேட்டுப் பட்டியில், கேச் சிலிண்டர்கள் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஓமேட்டுப்பட்டியில் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாததால் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இன்று மாலை 5 மணி அளவில் சாத்தூர் - ஏழாயிரம்பண்ணை சாலையில் கூடிய மக்கள் மறியல் போராட்டத்தில் இறங்கினர். சாத்தூர் பகுதியில் ஒரு கேஸ் ஏஜென்ஸிதான் உள்ளது, மேலும் ஒரு ஏஜென்ஸி இருந்தால் இந்தப் பிரச்னை ஓரளவு தவிர்க்க முடியும் என்று அவர்கள் கூறினர்.