முகப்பு
தற்போதைய செய்திகள்

சாத்தூர் அருகே வன்னிமடையில் பொதுமக்கள் சாலை மறியல்

சாத்தூர், ஆக., 3 :  சாத்தூர் அருகே மாணவிகளை கேலி செய்ததாகக் கூறி கல்லூரி மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாத்தூர் - வன்னிமலை சா

Updated On : 26 செப்டம்பர், 2012 at 11:04 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 11:51 PM

சாத்தூர், ஆக., 3 :  சாத்தூர் அருகே மாணவிகளை கேலி செய்ததாகக் கூறி கல்லூரி மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தூர் - வன்னிமலை சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் சாத்தூர் டிஎஸ்பி சின்னய்யா, தாசில்தார் சங்கர்லிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் சாத்தூர் - வன்னிமடை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.