முகப்பு
தற்போதைய செய்திகள்

பிஆர்பி, சிந்து கிரானைட் உரிமையாளர்களின் முன் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

மதுரை, ஆக., 13 : மதுரை மாவட்டம் கீழையூரில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது குறித்து தொடரப்பட்ட வழக்கில் தாங்களை கைது செய்யாமல் இருக்க பிஆர்பி மற்றும் சிந்து கிரானைட் நிறுவனங்களின் உரிமையா

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:29 PM
பகிர்:

மதுரை, ஆக., 13 : மதுரை மாவட்டம் கீழையூரில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது குறித்து தொடரப்பட்ட வழக்கில் தாங்களை கைது செய்யாமல் இருக்க பிஆர்பி மற்றும் சிந்து கிரானைட் நிறுவனங்களின் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி மதிவாணன், அடுத்த விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார். மேலும், அதுவரை இடைக்கால முன் ஜாமீன் வழங்கவும் நீதிபதி மறுத்துவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →