பி.ஆர். பழனிச்சாமி மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்
மேலூர், ஆக., 23 : மதுரையில் கிரானைட் குவாரி மோசடியில் ஈடுபட்ட பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன உரிமையாளர் பி.ஆர். பழனிச்சாமி, மேலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட
மேலூர், ஆக., 23 : மதுரையில் கிரானைட் குவாரி மோசடியில் ஈடுபட்ட பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன உரிமையாளர் பி.ஆர். பழனிச்சாமி, மேலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.