முகப்பு
தற்போதைய செய்திகள்

திண்டுக்கல் : சரக்கு ரயில் கார் மீது மோதியதில் 2 பேர் பலி, 2 பேர் காயம்

திண்டுக்கல், ஆக., 29 : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் நல்லமனார்கோட்டை அருகே ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற கார் மீது கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் ம

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:41 PM
பகிர்:

திண்டுக்கல், ஆக., 29 : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் நல்லமனார்கோட்டை அருகே ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற கார் மீது கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் பலி, 2 பேர் படுகாயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments