திண்டுக்கல் : சரக்கு ரயில் கார் மீது மோதியதில் 2 பேர் பலி, 2 பேர் காயம்
திண்டுக்கல், ஆக., 29 : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் நல்லமனார்கோட்டை அருகே ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற கார் மீது கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் ம
திண்டுக்கல், ஆக., 29 : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் நல்லமனார்கோட்டை அருகே ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற கார் மீது கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் பலி, 2 பேர் படுகாயம்.