முகப்பு
தற்போதைய செய்திகள்

காவிரி பாசனப் பகுதியில் முழுஅடைப்பு: பஸ்கள் மீது கல்வீச்சு

காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடகம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து அந்த மாநில அரசுக்கு எதிராக காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள வணிகர் சங்கங்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. 

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடகம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து அந்த மாநில அரசுக்கு எதிராக காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள வணிகர் சங்கங்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. 

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டன. சாலைமறியலில் ஈடுபட்டவர்கள், பேருந்துகளை தடுத்து நிறுத்தினர். சிலர் பஸ்கள் மீது கல்வீசித் தாக்கினர். இதில் 3 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →