முகப்பு
தற்போதைய செய்திகள்

தருமபுரியில் விஜயகாந்த் மீது வழக்கு: நேரில் ஆஜராக உத்தரவு

தருமபுரி நீதிமன்றத்தில் விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் வரும் ஜன.22ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:54 PM
பகிர்:

தருமபுரி நீதிமன்றத்தில் விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் வரும் ஜன.22ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ம் தேதி தருமபுரியில் தேமுதிக சார்பில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் முனுசாமி மற்றும் அரசு நிர்வாகத்தை தரக்குறைவாகவும் அவதூறாகவும் விஜயகாந்த் பேசியதாக அரசுத் தரப்பு வழக்குரைஞர் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வணங்காமுடி, விஜயகாந்த் வரும் 2013ம் வருடம் ஜனவரி 22ம் தேதி தருமபுரி மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →