காரைக்கால் பெருமாள்: முத்து கிரீடம், அடுக்கு பதக்கங்களில்!
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து 5-ம் நாளான செவ்வாய்க்கிழமை,
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து 5-ம் நாளான செவ்வாய்க்கிழமை, முத்து கிரீடம், அடுக்கு பதக்கங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள். சுவாமி புறப்பாடு முன் திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான் பாசுரங்களை கேட்டருளினார்.