திருவாரூர் மறியல் போராட்டம் : 2000 திமுகவினர் கைது
திருவாரூர், ஜூலை 4 : திமுக அறிவித்த சிறை நிரப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து இன்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வழங்கைமான், நீடாமங்கலம், குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட 7 பகுதிகளில் ஏராளமான
தற்போதைய செய்திகள்திருவாரூர் மறியல் போராட்டம் : 2000 திமுகவினர் கைது
திருவாரூர், ஜூலை 4 : திமுக அறிவித்த சிறை நிரப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து இன்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வழங்கைமான், நீடாமங்கலம், குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட 7 பகுதிகளில் ஏராளமான
திருவாரூர், ஜூலை 4 : திமுக அறிவித்த சிறை நிரப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து இன்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வழங்கைமான், நீடாமங்கலம், குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட 7 பகுதிகளில் ஏராளமான திமுகவினர் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக ஒன்றிய செயலர் ஆர்.சி. சுப்ரமணியன் மற்றும் முன்னாள் அமைச்சர் மதிவாணன் தலைமையில 800 பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருவாரூரையும் சேர்த்து மேற்சொன்ன 7 பகுதிகளிலும் சுமார் 2000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர்.