நாகை மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் கைது
நாகப்பட்டினம், ஜூலை 4: நாகை மாவட்டத்தில் 8 இடங்களில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாகப்பட்டினத்தில் மக்களவைத் தொகுதி உறுப்பினர்
நாகப்பட்டினம், ஜூலை 4: நாகை மாவட்டத்தில் 8 இடங்களில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினத்தில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏகேஎஸ் விஜயன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் இன்று காலை ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.