தற்போதைய செய்திகள்

அரசு செவிலியர் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை, ஜூலை 11 : அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவி பூமாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நடந்து முடிந்த தேர்வை சரியாக எழுதாத காரணத்தால் த

ஜெயப்பாண்டி

சென்னை, ஜூலை 11 : அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவி பூமாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நடந்து முடிந்த தேர்வை சரியாக எழுதாத காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT