சாத்தூர் பகுதிகளில் கனமழை: வீடு சேதம்
சாத்தூர், மே 1: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிகளில் பயங்கர இடி மின்னல் காற்றுடன் கன மழை பெய்தது. ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட சாத்தூரின் சுற்றுவட்டப் பகுதிகளில் கன மழை பெய்தது. இதில், சாத்தூரில் உள்ள பட
Updated On : 2 ஜனவரி, 2024 at 9:08 PM
சாத்தூர், மே 1: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிகளில் பயங்கர இடி மின்னல் காற்றுடன் கன மழை பெய்தது. ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட சாத்தூரின் சுற்றுவட்டப் பகுதிகளில் கன மழை பெய்தது. இதில், சாத்தூரில் உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் மின்னல் தாக்கி ஓர் அறை சேதம் அடைந்தது. தாயில்பட்டி அருகே சிவனாண்டிப்பட்டியில் வீடு ஒன்று இடி விழுந்து சேதம் அடைந்தது. பலத்த மழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மெதுவாகச் சென்றன.