தற்போதைய செய்திகள்

ராமநாதபுரம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி டூவீலரில் சென்றவர் பலி

ராமநாதபுரம், மே.23: ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலியானார். ராமநாதபுரம் அருகே ரகுநாதபுரம்மேலூரைச் சேர்ந்தவர் கர்ணன்(32). இவர் கார்டிரைவ

சி.வ.சு. ஜெகஜோதி

ராமநாதபுரம், மே.23: ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலியானார்.

ராமநாதபுரம் அருகே ரகுநாதபுரம்மேலூரைச் சேர்ந்தவர் கர்ணன்(32). இவர் கார்டிரைவராக வேலைபார்க்கிறார். இவரது தந்தை பெயர் பாஸ்கரன். இதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் முகுந்தன்(17) பெயின்ட்டராக வேலைபார்க்கிறார். இருவரும் இன்று சங்கந்தியான்வளசை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கர்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முகுந்தன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT