ஈரோட்டில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் டீசல் விலையேற்றத்தைக் கண்டித்து, ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே. நாச்சிமுத்து
ஈரோட்டில் டீசல் விலையேற்றத்தைக் கண்டித்து, ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே. நாச்சிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மத்திய அஞ்சல் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 60க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.