நாகையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 11 ஊராட்சிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 11 ஊராட்சிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
வெள்ள நிவாரணம் முறையாக வழங்கக் கோரியும் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்டத்தின் 11 ஊராட்சிமன்றங்களில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.