முகப்பு
தற்போதைய செய்திகள்

மோசமான வானிலை: தூத்துக்குடி விமானம் மதுரையில் தரையிறக்கம்

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று இன்று மாலை

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று இன்று மாலை 4.30 மணி அளவில் கிளம்பியது. மதுரை பகுதியில் வந்தபோது, மோசமான வானிலை காரணமாக மதுரையிலேயே விமானத்தைத் தரையிறக்க விமானிகள் முடிவு செய்தனர். அதன்படி, மதுரை விமான நிலையத்தில் 6 மணி அளவில் தரை இறங்கிய விமானத்தில் இருந்த 47 பயணிகள் பின்னர் கார்களின் மூலம் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.