முகப்பு
தற்போதைய செய்திகள்

இடி தாக்கி வயலில் வேலை செய்த 2 பேர் பலி

திருத்துறைப்பூண்டி அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்த 2 பேர் இடி தாக்கி உயிரிழந்தனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

திருத்துறைப்பூண்டி அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்த 2 பேர் இடி தாக்கி உயிரிழந்தனர்.

குப்பு என்பவரின் மகன் ஐயாக்கண்ணு (50) மற்றும் அவரின் மருமகன் கோழி - வலையநகர் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (45) இருவரும் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். பிறபகல் முதல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது பலத்த இடியுடன் பெய்த மழையில், இடிதாக்கி இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →