நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், நாளை (அக்.31) புதன்கிழமை புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.